ஞாயிறு, 26 அக்டோபர், 2014

24.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?


  • மனித உடலில் இருந்து வெளியேறும் மனிதனுடைய இரத்தம் அல்லது மனிதனுடைய அமுரி.
  • அமுரி என்பது புறத்தே கழிக்கப்படும் அப்புறப் படுத்தப் படும் பொருளாகும்.
  • அதனுடைய உன்னதமான பொருள் பகுதி ரத்தத்திலிருந்து கிடைப்பதுதான்.
  • இந்த இரண்டு பொருள்களுமே ஆவியாகி நிலையான உப்பை வழங்குகிறது.
  • அதனை எப்படி சேகரிப்பது தயாரிப்பது என்பது குறித்து உனக்கு த் தெரிந்திருக்குமாயின் வாழக்கையில் விலை மதிக்க முடியாத அதி உன்னதமான பளிங்கொத்த வாசமிக்க ஒரு மெழுகினை நீ அடைவாய். 
7.மிருகாதிகளின் அமுரியை காட்டிலும்,மனித இனத்தின் அமுரியில் உள்ள வஸ்துக்கள்தான் அதிக உன்னதமானதா ?

தொடரும்.,

1 கருத்து: