- நீ இதை தெரிந்து கொள்ள விரும்பினால் (நீ )உனக்குள்ளேயே சிந்தனையில் இறங்கி எதிலிருந்து பெறப்படுகிறது என்று சிந்தனை செய்தால் நீயே அதனை சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
- அதோடு அந்த உப்பு ரோமாபுரியின் அக்னி தேவதைக்கு (vulcan ) உரியது என்பதும் விளங்கும்.நீ அதை நேரில் பார்ப்பாயானால் அதனது தோற்றத்தை கண்டும் நீ புரிந்து கொள்ள கூடும்.
6.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?
தொடரும் .,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக