ஞாயிறு, 26 அக்டோபர், 2014

22.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ?


  • நான் உனக்கு சொல்லிஇருக்கிறேன் அது ஒரு உப்பு என்று.
  • நெருப்பு அதனை சூழ்ந்துள்ளது,(அங்குள்ள )ஜலம் அந்த நெருப்பினை விழுங்கி விட்டது.
  • அப்படி விழுங்கி விட்ட போதிலும் அந்த நெருப்பின் தன்மையை அதனால் மிஞ்ச முடியவில்லை.
  • அதனால்தான் அது ஞானிகளுடைய நெருப்பாக படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த முரட்டுப்  பொருள் நெருப்போடு இணைந்து எரிகிறது.
  • நாம் நம் ஜலத்தோடு இருக்கிறோம்.


5.எது அதி உன்னதமான  உப்பாகும் ?  


தொடரும்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக