- நான் உனக்கு சொல்லிஇருக்கிறேன் அது ஒரு உப்பு என்று.
- நெருப்பு அதனை சூழ்ந்துள்ளது,(அங்குள்ள )ஜலம் அந்த நெருப்பினை விழுங்கி விட்டது.
- அப்படி விழுங்கி விட்ட போதிலும் அந்த நெருப்பின் தன்மையை அதனால் மிஞ்ச முடியவில்லை.
- அதனால்தான் அது ஞானிகளுடைய நெருப்பாக படைக்கப்பட்டுள்ளது.
- அந்த முரட்டுப் பொருள் நெருப்போடு இணைந்து எரிகிறது.
- நாம் நம் ஜலத்தோடு இருக்கிறோம்.
தொடரும்.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக