வெள்ளி, 6 டிசம்பர், 2013

9.சீமை எருக்கு.








இதற்கு இந்துஸ்தானியில் ஆகிஹ் என்றும்,பஞ்சாபியில்,அகி என்றும் பெயர்.இதில் நாட்டு எருக்கிலிருந்து பால் வடிகிறது போல் வடிகிறதில்லை,ஆனால்,சுத்த ஜலம் போல் பால் வடியும்.பூ,காய் ஆகியவை உண்டு.செடியினடியில் ஐந்தாறு இலைகள் காணப்படும்.கிளைகளுண்டாகிற தில்லை.ஒரு சாண் முதல் ஒரு முழம் வரையில் வளரும்,மணர்பாங்கான விடங்களில் உண்டாகும்.இதனால் ரசம்,வங்கம்  ஆகியவை வெள்ளியாகும்.