இதற்கு இந்துஸ்தானியில் ஆகிஹ் என்றும்,பஞ்சாபியில்,அகி என்றும் பெயர்.இதில் நாட்டு எருக்கிலிருந்து பால் வடிகிறது போல் வடிகிறதில்லை,ஆனால்,சுத்த ஜலம் போல் பால் வடியும்.பூ,காய் ஆகியவை உண்டு.செடியினடியில் ஐந்தாறு இலைகள் காணப்படும்.கிளைகளுண்டாகிற தில்லை.ஒரு சாண் முதல் ஒரு முழம் வரையில் வளரும்,மணர்பாங்கான விடங்களில் உண்டாகும்.இதனால் ரசம்,வங்கம் ஆகியவை வெள்ளியாகும்.
MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.



