சனி, 13 ஜூலை, 2013

5.அமுரி செய்முறை


  • அமுரி செய்முறை :


  1. வெடிஉப்பு =350 கிராம்,
  2. படிகாரம் ==875 கிராம், 
தனி தனியே இடித்து ஒன்றாக கலந்து வாலை எந்திரத்தில் போட்டு வெள்ளை நீரை விட்டு மஞ்சள் நீரையும்,கடும் மஞ்சள் நீரையும், பத்திரமாக பிடித்து காற்று புகாமல் பத்திர படுத்தவும். 

  • வாய்நீர் 
  • மூத்திரம் 
  • அண்டநீர்
  • புகைநீர் 
  • பழச்சாறு 
  • காடி நீர் 
  • நாதநீர் 
  • உமிழ்நீர் 
  • கற்றாழை நீர் 
  • சுண்ண நீர் 


4.சூத மணி (பாகம் -2).

சூத மணி (ரசக்கட்டு)






  • தவசி முருங்கை சாற்றில் வேணுமென்ற ரசத்தை விட்டு மத்திக்க முறிந்து நெய் போல் ஆகும்.இப்படி 3 தரம் செய்ய வெண்ணையாகும்.அதே இலையால் கவசம் செய்து அவிபுடம் இடவும்,இப்படி 3 முறை செய்ய கட்டும்.