கருவங்கத்தை எலுமிச்சம் பழ சாற்றால் அரைத்து கௌரியின் மேல் பூசி அதன் மேல் துருசை மேற்படி சாற்றால் அரைத்து பூசி காய்ந்தபின்கல் உப்பையும் அரைத்து கவசித்து 30 நாழிகை வெயிலில் உலர்ந்த பின்பு,உப்பை மேலும் கீழும் கொட்டி 1 சாமம் எரித்து இறக்கி ஆறிய பின் எடுக்க கௌரி கட்டாகும். மதி ரவியில் வேதை.
MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
7.செம்பு சுத்தி
அடை வைத்த கோழி கழி கிற போது எச்சத்தில் வெள்ளை விழும்,அந்த வெள்ளையும் எருக்கன் பாலும் சேர்த்தரைத்து சல்லி காசுகளுக்கு பூசி கிளிஞ்சில் செப்பில் வைத்து முழப்புடமிட செம்பு சுத்தியாகும்.மேல் வேலைக்கு வைத்துக்கொள்ளவும்.
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
6.ரச வெள்ளி.
வயலில் இருக்கும் பல்லிப்பூண்டை சமூலமகா அரைத்து குகை பிடித்து அதில் ரசத்தை விட்டு மூடி சீலை செய்து 1 விராட்டியில் புடமிட வெள்ளியாம்.
சனி, 13 ஜூலை, 2013
5.அமுரி செய்முறை
புதன், 10 ஜூலை, 2013
3.அறுவகை உப்பு (செம்பு சுத்தி )
- அறுவகை உப்பு (செம்பு சுத்தி )
- சீனம்
- கம்பிஉப்பு
- கரிஉப்பு
- நவசாரம்
- துருசு
- வெங்காரம் சமன் காடி விட்டு அரைத்து புடமிடவும் .இது குரு .காப்பர் சுத்திக்கும்.or ஆறும் அப்படியே அரைத்து காப்பர் கவசித்து புடமிடவும்.இதுப்போல 3 புடமிட வெட்டை ஆகும்.பின் உருக்க வர்ணம் .
செவ்வாய், 25 ஜூன், 2013
2.சித்தர் இரசவாதம்
மூலிகை வாதம் :
அயப்பொடியைக்(ராவின இரும்பு தூளை ) கொடிவேலி சாறு விட்டு பிசரிக் காயவைத்து பிறகு எருக்கம் பாலும்,கரிஉப்பும் சேர்த்து அதில் போட்டு காயவைத்து மெழுகு பதமாய் இருக்கும் போது அதை உருட்டி மருதோன்றி இலையின் கல்கத்தால் கவசம் செய்து காடை புடமிடச் செம்பு.அதை மதியில் கொடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


