மூலிகை வாதம் :
அயப்பொடியைக்(ராவின இரும்பு தூளை ) கொடிவேலி சாறு விட்டு பிசரிக் காயவைத்து பிறகு எருக்கம் பாலும்,கரிஉப்பும் சேர்த்து அதில் போட்டு காயவைத்து மெழுகு பதமாய் இருக்கும் போது அதை உருட்டி மருதோன்றி இலையின் கல்கத்தால் கவசம் செய்து காடை புடமிடச் செம்பு.அதை மதியில் கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக