கருவங்கத்தை எலுமிச்சம் பழ சாற்றால் அரைத்து கௌரியின் மேல் பூசி அதன் மேல் துருசை மேற்படி சாற்றால் அரைத்து பூசி காய்ந்தபின்கல் உப்பையும் அரைத்து கவசித்து 30 நாழிகை வெயிலில் உலர்ந்த பின்பு,உப்பை மேலும் கீழும் கொட்டி 1 சாமம் எரித்து இறக்கி ஆறிய பின் எடுக்க கௌரி கட்டாகும். மதி ரவியில் வேதை.
MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக