- வித்தியாசமான பொருள்கள் இருக்கின்றன.
- அவைகள் முறையே,நீர்த்த,சளி போன்ற ஒரு பொருள்.
- நாம் சாப்பாட்டுடன் சாப்பிடுகிறோமே கடல் உப்பு அது.
- இவைகள் அந்த அமுரியில் முழுமையாக செரிக்கப் படாமல் (ஜீரணமாகாமல் )அப்படியே இருந்து கொண்டிருக்கும்.
- பாகப்படுத்தும் போது இதனை அதிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும்.
- அப்படி பாகப்படும் பொழுது (இவைகளால் மேலும் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை,என்று வரும்போது போதுமான நேரத்திற்கு பிறகு பிரித்து விட வேண்டும் )காரியம் முடிகிறது.
எங்கிருந்து இந்த சளி போன்ற கோழை பொருள் வந்தது ?அல்லது (பயனற்ற )ருசியற்ற நீர் கோவை உருவாகிறது ?
தொடரும்.,
நன்றி ஐயா
பதிலளிநீக்கு