.
- அரிதாரம்
- வெண்காரம்
- சாதி லிங்கம்
- காரீயம்
- ரசம்
- யாவும் சமனெடை இவற்றை முறைப்படி தொந்தித்து பழச்சாறு விட்டரைத்து முட்டை தோட்டில் வைத்து மூடி வழுவாக சீலை செய்து 5 எருவில் புடமிட செந்தூரம்.சகல லோகத்திலும் 100 க்கு 1 கொடுக்க வேதை.



